என் பெயர் வே.ச.சதிஷ் என்கின்ற கவிசதிஷ். நான் கேரளாவில் உள்ள புனலூர் என்னும் ஊரில் பிறந்து, தமிழ் நாட்டில் வளர்ந்தேன்.அண்ணாமலை பல்கலைகழகத்தில் தமிழ் இலக்கியம் பயின்றுள்ளேன். தற்போது சென்னையில் ஒரு தனியார் துறையில் பணிபுரிகிறேன்.